எனக்கு நீ கிடைக்கும் வரை-நான்
ஒரு மிருகம் -இன்று
நான் ஒரு மனிதன்........
காதலின் அர்த்தம் சொன்னாவள்-நீ
காமத்தின் எல்லைகள் கற்பித்தவள்-நீ
கண்களில் கவிதை எழுதுபவள் நீ......
சத்தங்கள் யாவும் சங்கீதமாக எனக்கு
உணரவைத்தவள் -நீ
சதங்களை விட வாழ்வை புரியவைப்பவள் நீ....
அழகு இல்லை வாழ்க்கை அது
அறிவு என்று சொல்வபள் நீ
மறைப்பதில்லை வாழ்க்கை -மனதை
திறப்பதுதான் வாழ்க்கை என்று புரியவைத்தாய் நீ..
நீ குருவுமில்லை என் கருவுமில்லை-ஆனால்
என் வாழ்வின் ஓளிவிளக்கு நீ
பிரிதல் இல்லை வாழ்க்கை -அது
புரிதல் என்று புரியவைத்தாய் நீ.......
கவிதை என்ற என் தேடலுக்கு -எனக்கு
விளக்கம் தந்தாய்- காதல்
இல்லை கவிதை -கவிதைதான்
காதல் என்று.....................
ஒரு மிருகம் -இன்று
நான் ஒரு மனிதன்........
காதலின் அர்த்தம் சொன்னாவள்-நீ
காமத்தின் எல்லைகள் கற்பித்தவள்-நீ
கண்களில் கவிதை எழுதுபவள் நீ......
சத்தங்கள் யாவும் சங்கீதமாக எனக்கு
உணரவைத்தவள் -நீ
சதங்களை விட வாழ்வை புரியவைப்பவள் நீ....
அழகு இல்லை வாழ்க்கை அது
அறிவு என்று சொல்வபள் நீ
மறைப்பதில்லை வாழ்க்கை -மனதை
திறப்பதுதான் வாழ்க்கை என்று புரியவைத்தாய் நீ..
நீ குருவுமில்லை என் கருவுமில்லை-ஆனால்
என் வாழ்வின் ஓளிவிளக்கு நீ
பிரிதல் இல்லை வாழ்க்கை -அது
புரிதல் என்று புரியவைத்தாய் நீ.......
கவிதை என்ற என் தேடலுக்கு -எனக்கு
விளக்கம் தந்தாய்- காதல்
இல்லை கவிதை -கவிதைதான்
காதல் என்று.....................
No comments:
Post a Comment