சொல்லவும் முடியாத ஏக்கங்கள் தொடரஆரம்பிக்கிறது,இதயத்தினுள்ஒரு வலி யாரோ உள்ளிருந்துஊசியால் குத்துவது போல..... உறக்கங்கள்என்னை விட்டு வெகுதூரம்விரண்டோடுகிறது..... சில நினைவுகள்மட்டும் நெஞ்சினில் அழுத்தமாய்,ஆனாலும்உள்ளார்ந்து கருக்கொண்டகாதல் நினைவுகள் என்றும் அழியாது.
No comments:
Post a Comment