என் தொலைபேசியில்
அழைப்பு வரும்போதெல்லாம்
உன் நினைவுகள்
என்னைக்கொல்லுதடி!
நீ எனக்காக விட்டுசென்ற
உன்னுடைய குரல்தானே
என் தொலைபேசியின் ரிங் டோன் ...
நீ என்முன்னே இருந்தும்
உன்னோடு பேசமுடியாத
பாவியானேனடி, நான் !
என்றாவது ,
உனக்கு என் நினைவிருந்தால்
ஒருநொடி பேசிவிட்டு போ ..... ... ...
No comments:
Post a Comment