வேகமாக விரைந்த பேருந்தில் நான் சாலை திருப்பத்தில் சட்டென மின்னி மறைந்தது அவள் முகம் இருக்கவா ...... இறங்கவா திருவிழாவில் ஒற்றை செருப்பை தொலைத்தவன் நிலைமையில் நான் இருபது வருடங்களுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு இமை பொழுதில் கடந்து சென்றது இப்போதும் என் காதலை சொல்ல முடியவில்லை ....
No comments:
Post a Comment