என்னவளே.. இதயம் சுட்டுப் போட்டவளே எனை தனிமை நெருப்பில் எரித்தவளே உயிரில் பிரிவுத் தீயை இட்டவளே கொல்லாமலே எனை கொன்றவளே காதல் காதலென கைபிடித்தழைத்தவளே இன்று சாதலுக்கும் சாட்சி நிற்பவளே சட்டென்று விலகிய சிறு இடைவெளிக்குள் எனை வாழும் பிணமாக்கி வைத்தவளே வாழ்வின் திருப்பத்தை உன்னில் வைத்தது என்னில் நிகழ்ந்த தவறு கால …
நீ அருகில் இருந்தபோது.
11 years ago
No comments:
Post a Comment