இரவு நேரப் பேருந்துப் பயணத்தின், ஜன்னலோர வெமண்மதி நீ - என்னுடனேயே பயணித்தாலும், எட்ட நின்று ரசிக்கத் தான் முடிகிறது. தொட்டுப் பேசிப் பழக முடியாத தவிப்பில், இரவைக் கொன்று புதைக்கும் குற்றவாளியாக நான்!!!....
என்னை காக்க வைப்பதிலே உனக்கு என்ன தான் சந்தோஷமோ சரி விடு காத்து கொண்டு இருக்கிறேன் நீ வருவாய் என.... இரண்டாம் ஆண்டு அஞ்சலி கொண்டாடும் எனது கல்லறையில்..!!!!