என்
மூச்சு காற்று
உன் காது மடலில்
வீ சும் போதும்...
என் நாவால்
வருடும் போதும்
சிலிர்த்தெழுந்து
என் மீது
உரசும்
தானாக
காதணிகளை உதிர்த்து...
வீ சும் போதும்...
என் நாவால்
வருடும் போதும்
சிலிர்த்தெழுந்து
என் மீது
உரசும்
தானாக
காதணிகளை உதிர்த்து...
என்னிடம்
அதிக முத்தங்களை
உன்
காதுகளும்
வாங்கிக் கொள்கிறது
அத்தனை அழகாய்
சுகமாய்...
அதிக முத்தங்களை
உன்
காதுகளும்
வாங்கிக் கொள்கிறது
அத்தனை அழகாய்
சுகமாய்...
No comments:
Post a Comment