கோடி அழகு
கொண்டவளே!....
கொள்ளை அழகால்
என்னை
கொண்டு போனவளே!....
உனக்கு யாரடி சொன்னது?...
காதல்
சொன்னதும்
நான்
உனக்கு
உயிர் தருவான் என்று?!...
காதல்
சொன்னதும்
நான்
உனக்கு
உயிர் தருவான் என்று?!...
நான்
நானாய் வாழ
ஒரு நொடி தா...
உன்னை
நான்
காதல் செய்ய....
நானாய் வாழ
ஒரு நொடி தா...
உன்னை
நான்
காதல் செய்ய....
நான்
காதல் செய்யும்
நீ
யாரடி?!...
காதல் செய்யும்
நீ
யாரடி?!...
No comments:
Post a Comment