எத்தனையோ பேர்கள்...
முகத்தில்
தன் மூக்கு
பொருத்தமாய் இல்லை என்று
புலம்புவதை
கேட்டிருக்கிறேன்...
உனக்கு
அத்தனை
பொருத்தமாய்
அளவானதாய்...
நீ வரம் பெற்றவள்...
எனக்கு
வரம் தருபவளும் கூட...
என் மீது உரசும் உன்
மூக்கின் நுனி கூட
என்னை
சுண்டி இழுக்குமடி
அந்த நேரங்களில்...
எனக்கு
வரம் தருபவளும் கூட...
என் மீது உரசும் உன்
மூக்கின் நுனி கூட
என்னை
சுண்டி இழுக்குமடி
அந்த நேரங்களில்...
No comments:
Post a Comment