கன்னங்கள்
உன்னுள்
உறங்கி கிடக்கிறது
உறவாட
நான் வராததால்....
என் பற்களுக்கும்
என் இதழ்களுக்கும்
சண்டை
ஏற்படுமானால்
உன் கன்னங்களுக்காய்
தான் இருக்கும்...
என் இதழ்களுக்கும்
சண்டை
ஏற்படுமானால்
உன் கன்னங்களுக்காய்
தான் இருக்கும்...
உன் மிருதுவான
கன்னங்களை
ஒன்று சேர்க்கும்
உன் தாடை
அழகால் தானடி
என் நாவில் கூட
நீர் சுரக்கிறது...
கன்னங்களை
ஒன்று சேர்க்கும்
உன் தாடை
அழகால் தானடி
என் நாவில் கூட
நீர் சுரக்கிறது...
நான் முத்தம்
தந்த பின்
பார்...
தந்த பின்
பார்...
உன் கன்னங்கள் சிவந்து
பொங்கி எழும்
சுனாமி போல்
நம்மை
தொலைத்து
நமக்குள் நாம்
சுகமாய்
இணைவோம்
கன்னங்களால்
கன்னம் உரசி......
பொங்கி எழும்
சுனாமி போல்
நம்மை
தொலைத்து
நமக்குள் நாம்
சுகமாய்
இணைவோம்
கன்னங்களால்
கன்னம் உரசி......
No comments:
Post a Comment