விழிகள்
பேசும்
என்பார்கள்..
உன் விழிகள்
என்னை விழுங்கி விட்டதடி...
நானே
உன்னுள் சென்று
என்னை தேடி
கொண்டிருக்கிறேன்...
உன் கண்கள் கூட
கன்னங்களாய் மாறி
என் இதழ்களில்
உரசுகிறது...
கன்னங்களாய் மாறி
என் இதழ்களில்
உரசுகிறது...
உன்னோடு
சுகபடுவதை விட
உன்னில் சுகம் தந்த
உன் கண்கள்
என் உயிரடி...
சுகபடுவதை விட
உன்னில் சுகம் தந்த
உன் கண்கள்
என் உயிரடி...
No comments:
Post a Comment