என் ஆன்மாவைத்தொட்டவளே !
என் மனதில்
முத்திரையிட்டவளே ! !
எதற்காக என்னைக்கெடுத்தாய்?
அதற்காகவா ?
உன்னைக்கொடுத்தாய்?
அமைதியாய் ஒருமுறை
உன்னை - நீ
ஊமையென்றாய்
அடுத்ததாய் .....
உன்னை - நீ
செகுடுமென்றாய்
எதற்காக தடுமாற்றம் ?
என்னிடத்தில் - உன்
"மனம்" மாற்றம்.
உன்னை - நீ
ஊமையென்றாய்
அடுத்ததாய் .....
உன்னை - நீ
செகுடுமென்றாய்
எதற்காக தடுமாற்றம் ?
என்னிடத்தில் - உன்
"மனம்" மாற்றம்.
என்னை - நீ
புரிந்து கொள்ள .....
நீ எடுத்தாய் - சில
காலம்.
அதற்காய் - நானும்
காத்திருந்தேன்
சமகாலம்.
புரிந்து கொள்ள .....
நீ எடுத்தாய் - சில
காலம்.
அதற்காய் - நானும்
காத்திருந்தேன்
சமகாலம்.
உன் நிலையை
புரிந்தேன் நான்
அதனால்
காத்திருக்கிறேன்
அடுத்த ஜென்மம்வரை
புரிந்தேன் நான்
அதனால்
காத்திருக்கிறேன்
அடுத்த ஜென்மம்வரை
எதற்க்காக?
எ(ம்)(உ)ன் காத்திருப்பு.....
நீ என்மேல்
நான் உன்மேல் - கொண்ட
காதலுக்காய்.
எ(ம்)(உ)ன் காத்திருப்பு.....
நீ என்மேல்
நான் உன்மேல் - கொண்ட
காதலுக்காய்.
No comments:
Post a Comment