கண்டேன் கண்டேன் என் காதல்
பெண்ணின் அழகை கண்டேன்
சொன்னேன் சொன்னேன் என் காதலை சொன்னே
நான் நான் பார்க்கும் போது பார்வையாகிறாள்
நான் பேசும் போது பேச்சாய்யாகிறாள்
அழகு விழிகளால் எனை சிறையெடுக்கிறாள்
புதிதாய் மலரும் மலரென எனை மாற்றினாள்
தொலையாமல் தொலைந்தேன் நானே
உறையாமல் உறைந்தேன் உன்னுள் நானே.....
கயந்தன்.........
No comments:
Post a Comment