சற்று கண்ணீர்துளியென்றாலும்
சிந்திவிட்டு செல்!..... இத்தனை வருடமும்
உன் நினைவுகள் என் இதயத்தை வருடியது
இன்னும் எத்ததை வருடங்கள் காத்திருக்க
உன் வருகைக்கு!..... என் ஜீவன் போகும் வரைக்கும்
உன்னுடய நினைவுடனே வாழ்வேன்
இந்த பூமிதனில் என் ஜீவன் பிரிந்த
செய்திதனை கேட்டேனும்
என் உடலை பார்க்க வருவாயா?...
வரும்போது என்னுடய உள்ளங்கைள்
விரிந்தே கிடக்கும் சற்று
கண்ணீர்துளியென்றாலும் சிந்திவிட்டு செல்!.....
கயந்தன்............
சிந்திவிட்டு செல்!..... இத்தனை வருடமும்
உன் நினைவுகள் என் இதயத்தை வருடியது
இன்னும் எத்ததை வருடங்கள் காத்திருக்க
உன் வருகைக்கு!..... என் ஜீவன் போகும் வரைக்கும்
உன்னுடய நினைவுடனே வாழ்வேன்
இந்த பூமிதனில் என் ஜீவன் பிரிந்த
செய்திதனை கேட்டேனும்
என் உடலை பார்க்க வருவாயா?...
வரும்போது என்னுடய உள்ளங்கைள்
விரிந்தே கிடக்கும் சற்று
கண்ணீர்துளியென்றாலும் சிந்திவிட்டு செல்!.....
கயந்தன்............
No comments:
Post a Comment