உயிர்வாழும் காலம் வரை - miCroSerViceablE.com
Headlines News :
WWLCOME THIS MY SITE
எமது இணையத்தளத்திற்க்கு வருகை தந்ததற்கு மிகுந்த நன்றிகள்

February 25, 2012

உயிர்வாழும் காலம் வரை














மலர்களுக்கே மகுடம்
சூட்டும் ரோஜாவே
என் மனதின்
யாசகங்களை அறிவாயா?

உன் மீது பட்டுத்
தெறித்த சூரிய ஒளி
என் மீதும் படவேண்டும்
என தவமிருக்கிறேன்

உனைத் தீண்டி
போகும் தென்றல்
எனைத் தீண்டாதா
என தவிக்கின்றேன்

உன்னை நனைத்த
மழைத்தூறல்
என்னை நனைக்காதா
என மனம் ஏங்குறேன்

நீ சிந்திய கண்ணீர்த்துளி
தண்ணீர் என்பதாலே
பன்னீரையும் வெறுக்கின்றேன்

உன் மீதான என் காதல்
என் உயிர்வாழும்
காலம் வரை நீளும்...

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. miCroSerViceablE.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger