உயிர் உள்ளவரை வாழும். - miCroSerViceablE.com
Headlines News :
WWLCOME THIS MY SITE
எமது இணையத்தளத்திற்க்கு வருகை தந்ததற்கு மிகுந்த நன்றிகள்

December 24, 2011

உயிர் உள்ளவரை வாழும்.










ஊர் புகழும் பட்டப் படிப்பு 
படிக்க போன மங்கையே இன்று
நம் உறவு பிரிக்க உன்
உறவு வந்த மாயமென்னவோ
சோறு பொங்க உலையும் வைத்து
காத்திருப்பேன் என்று சொன்ன மங்கையே
இன்று கண்கள் பொங்க
கதறுகிற பாவினானம்மா
கையில் ஒன்று மடியில் ஒன்று
பெத்து தருவேன் என்று சொன்ன மங்கையே
இன்று காதலனாய் நானழும்
கதையும் கண்டோ
தாலிகூட மஞ்சள் கயிறு என்று
சொல்லி மகிழ்ந்த நாமளை
அன்பு எனும் மாய வலை வீசி
மடக்க நினைக்கிறதை நீயும் அறிந்ததுண்டோ
கர்வத்தில் நான் இதை எல்லாம்
சொல்லவில்லை கண்ணே கண்ணீரோடு
கலந்த கவிதையில் சொல்கிறேன்
உன் உறவு வேண்டி
உனக்காக பல கவிகள் நான் வடித்தும்
உன் உறவுகளுக்கு இன்னும் புரியவில்லையே
உன்னை பார்த்து வந்த காதலல்ல
உன் உளம் அறிந்து வந்த காதல்
உயிர் உள்ளவரை வாழும் என்பது...  

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. miCroSerViceablE.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger