மிதமான குளிரில் பருகக் கிடைக்கும் ஒரு
கோப்பைத் தேநீர் போன்றது காதல். அதன்
சுகம் அலாதியானது. அதிலும் முதல் காதல்?
வாழ்வின் விளிம்பு நிலை வரை நம் மனதை
விட்டு அகலாத ஒரு சுகமான சுமை அந்த முதல் காதல்.
இந்த ஓராண்டுக் காலம் ஓரளவு நிம்மதியாய்
வாழ்ந்து விட்டு வாருங்கள் உங்களை பிறகு
பார்த்துக்கொள்கிறேன் என்று விதி எங்களை
வழியனுப்பி வைத்த காலம் அது.
மேலிதழின் மேற்புறம் அரும்பும் மீசையோடு,
சக வயது பெண்களை கண்டால் உள்ளுக்குள்
ஏதோ வலி ஏற்படும் பருவம் அது.
கயந்தன்.........
No comments:
Post a Comment